கல்முனை – பெரியநீலாவணை பகுதியில் மின்சார கம்பம் ஒன்று திங்கட்கிழமை இரவு (31) ஏற்பட்ட அதிவேக காற்று காரணமாக குடைசாய்ந்து கெப் மீது விழுந்துள்ளது.கெப் வண்டி மீது பயணித்த நபர்கள் பலத்த காயங்களுக்கு மத்தியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
அதேவேளை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சிறிது நேரம் ஏற்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment