நெல் அறுவடையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்றில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலி.
குறித்த விபத்தில் பலியாகியவர் 52 வயதுடையவர், வெல்லாவெளி நாற்பதாம் கிராமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment