(ஜதுர்சயன்)
நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 32 வது ஆண்டு நினைவு தினம்.
இதன்போது அன்னை பூபதியின் உருவப் படத்திற்கு மலர் மாலையை ஜனநாயகக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.சாந்தனும், ஈகைச் சுடரினை கட்சியின் உப தலைவர் நா.நகுலோசும், ஏற்றியதுடன் கலந்து கொண்டிருந்தவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
அன்னை பூபதி அவர்கள் 19.03.1988 அன்று தனது உண்ணாநோன்பினை ஆரம்பித்து 19.04.1988 அன்று உயிர் நீத்தார்.
0 Comments:
Post a Comment