10 Aug 2019

கிழக்கில் மிகவும் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் நான்காம்நாள் திருவிழா

SHARE
கிழக்கில் மிகவும் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் நான்காம்நாள் திருவிழா.
கிழக்கில் மிகவும் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் நான்காம்நாள் திருவிழா போற்றிநாச்சி குடும்பமக்களால் வெள்ளிக்கிழமை(09) இரவு நடாத்தப்பட்டது. 

இதன்போது வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீத வலம் வந்தது. புpன்னர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும், பிள்ளையார் மூசுக வாகனத்திலும், சின் பார்வதி சமேதராய் இடப வாகனத்திலும், வெளி வீதி வலம்வந்தது. மேலும் ஆலய முன்றலில் அமையப்பெற்ற கலையரங்கில் கிராமியக் கலைகள், புராணக்கதைகள், அடங்கி கலையம்சங்கள் அரங்கேற்றப்பட்டன. இதன்போது பல நூற்றுக்காணக்கான கலந்து கொண்டிருந்தனர்.





































SHARE

Author: verified_user

0 Comments: