வவுணதீவில் - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா
வாகழ்வகம், வவுணதீவு பிரதேச செயலகம், பிரதேச சபை இணைந்து நடத்தும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா எதிரவரும் 20 ஆம் திகதி வவுணதீவு வாழ்வகம். அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் , பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரள்ளிட்ட பலர்; கலந்து கொள்ளவுள்ளனர்
0 Comments:
Post a Comment