கிழக்கு மாகாண கல்வியமைச்சின் உதவிச் செயலாளராக இலங்கை நிருவாகசேவை அதிகாரி சரவணமுத்து நவநீதன் நயமிக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராகவிருந்த ச.நவநீதன் சிலகாலம் கனடாவில் புலம்பெயர்ந்து 12வருடகாலம் வாழ்ந்துவந்தவர்.துறைநீலாவணையைப் பிறப்பிடமாகக்கொண்ட நவநீதன் கல்முனை உவெஸ்லிக்கல்லூரியிலும் கல்லடி சிவாநந்தா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றவர்.பொதுச்செவை ஆணைக்குழு இவருக்கான மீள்நியமனத்தை வழங்கியுள்ளது. தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக இவர் கல்வியமைச்சின் உதவிச்செயலாளராக நியமிக்கப்பட்டள்ளார்.
30 Nov 2018
SHARE
Author: sirnews verified_user
0 Comments:
Post a Comment