30 Nov 2018

மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூட்டுக்கிலக்காகி 2 பொலிசார் மரணம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுணதீவு பொலிஸ் காவலரணில் கடமை புரிந்து கொண்டிருந்த பொலிசார் மீது வெள்ளிக்கிழமை (30) அதிகாலை இனம் தெரியாத நபர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கடமையிலீடுபட்டிருந்த 2 பொலிசார் மரணமடைந்துள்ளதாக வவுணதீவுப் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிசார் துரிதப்படுத்தியுள்ளனர்.














SHARE

Author: verified_user

0 Comments: