1 Nov 2018

மட்.பட்.மண்டூர்-13 விக்னேஸ்வராமகாவித்தியாலய் பரிசளிப்புவிழா -2018

SHARE
மட்.பட்.மண்டூர்-13 விக்னேஸ்வராமகாவித்தியாலய் பரிசளிப்புவிழா 
திங்கட்கிழமை (05.112018) காலை 10.00 மணியளவில் பாடசாலைமண்டபத்தில்  அதிபர் ரி.சபேசன் தலமையில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்விற்கு பிரதமஅதிதியாக  ஐ.கே.ஜி.முத்துபண்டா (செயலாளர்- கல்வி,தகவல் தொழிநுட்பக் கல்வி,முன்பள்ளிக் கல்வி,விளையாட்டு,பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம்,புனர்வாழ்வுமற்றும் மீள்குடீயேற்றஅமைச்சு,கிழக்குமாகாணம்) அவர்களும் சிறப்பு அதிதியாக ஆர்.சுகிர்தராஜன் (வலயக் கல்விப் பணிப்பாளர்-பட்டிருப்புகல்விவலயம்) அவர்களும் அதிவிN~ட அதிதியாக ஆர்.ராகுலநாயகி (பிரதேசசெயலாளர்- போரதீவுப்பற்று) மற்றும் வி.குணராஜசேகரம் (சுகாதாரவைத்தியடிஅதிகாரி–வெல்லாவெளி) அவர்களும் விN~டஅதிதிகளாக    (ஜனாப் ஏ.எம்.ஹசீன், ஜனாப் யு.எல்.ஏ.அஸ்லம், வி.அருள்ராசா,எஸ்.பார்த்தீபன,; ஏ.சுதாகரன், என்.நேசகஜேந்திரன், கே.திருச்செல்வம், எஸ்.தசரதன், ரி.மனோகரன், கே.சசிதரன், என்.குபேந்திரராஜா,) அவர்களும் இந்நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்க உள்ளார்கள் இந்நிகழ்வில் 2012 தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரைவ லயமட்ட, மாவட்டமட்ட, மாகாணமட்ட, மற்றும்  தேசிய மட்டத்தில் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப் பட உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: