மட்.பட்.மண்டூர்-13 விக்னேஸ்வராமகாவித்தியாலய் பரிசளிப்புவிழா
திங்கட்கிழமை (05.112018) காலை 10.00 மணியளவில் பாடசாலைமண்டபத்தில் அதிபர் ரி.சபேசன் தலமையில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்விற்கு பிரதமஅதிதியாக ஐ.கே.ஜி.முத்துபண்டா (செயலாளர்- கல்வி,தகவல் தொழிநுட்பக் கல்வி,முன்பள்ளிக் கல்வி,விளையாட்டு,பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம்,புனர்வாழ்வுமற்றும் மீள்குடீயேற்றஅமைச்சு,கிழக்குமாகாணம்) அவர்களும் சிறப்பு அதிதியாக ஆர்.சுகிர்தராஜன் (வலயக் கல்விப் பணிப்பாளர்-பட்டிருப்புகல்விவலயம்) அவர்களும் அதிவிN~ட அதிதியாக ஆர்.ராகுலநாயகி (பிரதேசசெயலாளர்- போரதீவுப்பற்று) மற்றும் வி.குணராஜசேகரம் (சுகாதாரவைத்தியடிஅதிகாரி–வெல்லாவெளி) அவர்களும் விN~டஅதிதிகளாக (ஜனாப் ஏ.எம்.ஹசீன், ஜனாப் யு.எல்.ஏ.அஸ்லம், வி.அருள்ராசா,எஸ்.பார்த்தீபன,; ஏ.சுதாகரன், என்.நேசகஜேந்திரன், கே.திருச்செல்வம், எஸ்.தசரதன், ரி.மனோகரன், கே.சசிதரன், என்.குபேந்திரராஜா,) அவர்களும் இந்நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்க உள்ளார்கள் இந்நிகழ்வில் 2012 தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரைவ லயமட்ட, மாவட்டமட்ட, மாகாணமட்ட, மற்றும் தேசிய மட்டத்தில் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப் பட உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment