மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ திருச்சடங்கின் தீமிதிப்பு வைபவமானது நேற்று
(22.07.2016) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இத்தீமிப்பு வைபவத்தில் பல பிரதேசங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர் . அனைத்து பூசைகளும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மா.கு.தட்சணாமூர்த்தி நம்பியாரின் தலைமையில் இடம்பெற்றது.
(22.07.2016) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இத்தீமிப்பு வைபவத்தில் பல பிரதேசங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர் . அனைத்து பூசைகளும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மா.கு.தட்சணாமூர்த்தி நம்பியாரின் தலைமையில் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment