24 Nov 2018

மாவீரர் நினைவு தின நிகழ்வுகள் நடத்துவது குறித்து, அரசாங்கத்தால், எவ்வித அனுமதிகளும் வழங்கப்படவில்லை

SHARE
மாவீரர் நினைவு தின நிகழ்வுகள் நடத்துவது குறித்து, அரசாங்கத்தால், எவ்வித அனுமதிகளும் வழங்கப்படவில்லையென, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெல, ​இன்று (24)  தெரிவித்தார்.
அத்துடன், அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையுமில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.(t.m.news)
SHARE

Author: verified_user

0 Comments: